/* */

சங்கரன்கோவிலில் சங்கரநாராயணர் கோவில் ஊழியர்களுக்கு தீயணைப்பு ஒத்திகை நிகழ்வு

சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோமதிஅம்பாள் திருக்கோவில் ஊழியர்களுக்கு தீயணைப்பு ஒத்துகை நிகழ்வு நடத்திய தீயணைப்புத்துறையினர்.

HIGHLIGHTS

சங்கரன்கோவிலில் சங்கரநாராயணர் கோவில் ஊழியர்களுக்கு தீயணைப்பு ஒத்திகை நிகழ்வு
X

சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோமதிஅம்பாள் திருக்கோவில் ஊழியர்களுக்கு தீயணைப்பு ஒத்துகை நிகழ்வு நடத்திய தீயணைப்புத்துறையினர்.

சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோமதிஅம்பாள் திருக்கோவில் ஊழியர்களுக்கு தீயணைப்பு ஒத்துகை நிகழ்வை தீயணைப்புத்துறையினர் நடத்தினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர் கோமதிஅம்பாள் திருக்கோவிலில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் சங்கரன்கோவில் தீயணைப்புதுறை நிலைய அலுவலர் விஜயன் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் எதிர்பாராத விதமாக நடைபெறும் தீயை அச்சம் இல்லாமல் எந்த வகையான முறையை பயன்படுத்தி அணைப்பது குறித்து செய்முறை விளக்கங்களோடு ஒத்திகை நிழ்ச்சியை செய்து காண்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் திருக்கோவில் ஊழியர்கள் மற்றும் தீயணைப்புதுறையை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Sep 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  2. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  3. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  4. திருவள்ளூர்
    பெரியபாளையம் அருகே எண்ணெய் ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவரில் மோதி...
  5. நாமக்கல்
    சாலை விபத்தில் சிக்கியவரை தனது காரில் அனுப்பி வைத்த நாமக்கல் ஆட்சியர்...
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல்...
  7. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  8. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  9. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  10. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!