/* */

மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை கைது

மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை கைது
X

தென்காசி மாவட்டத்தில் மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அவரது தந்தை கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், குருவிகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அழகு நாச்சியார்புரம் பகுதியில் வசித்து வரும் சேகர்(48) என்பவர் அவரது குடும்பத்தை கவனிக்காமல் சரிவர வீட்டிற்க்கும் வராமல் வேறு ஒரு பெண்ணிடம் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இது குறித்து சேகரின் மகள் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த சேகர் அவரது மகளை அசிங்கமாக பேசி இனி நீ வீட்டில் இருந்தால் உன்னை உயிருடன் தீ வைத்து கொலை செய்துவிடுவேன் என கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.இதுகுறித்து சேகரின் மகள் குருவிகுளம் போலீசில் கொடுத்த புகாரின் பெயரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு சேகர்(48) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தார்.

Updated On: 13 April 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  2. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  5. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  6. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  7. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  9. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?