/* */

கிணற்றில் தவறி விழுந்த முதியவர்: 3 மணி நேரத்திற்கு பின் உடல் மீட்பு

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த நபரை மூன்று மணி நேரமாக போராடி சடலமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்.

HIGHLIGHTS

கிணற்றில் தவறி விழுந்த முதியவர்: 3  மணி நேரத்திற்கு பின் உடல் மீட்பு
X

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த நபரை தீயணைப்புத்துறையினர் மூன்று மணி நேரமாக போராடி சடலமாக மீட்டனர்.

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த நபரை மூன்று மணி நேரமாக போராடி சடலமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெருமாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (54). இவர் அப்பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளார். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கியவரை காணவில்லை என உறவினர்கள் சங்கரன்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீரில் மூழ்கிய நபரை மீட்க மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மின் மோட்டார்கள் மூலம் கிணற்றில் உள்ள தண்ணீரை வெளியேற்றிய பின்னர் சடலமாக மீட்டு கரிவலம்வந்தநல்லூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 19 Nov 2021 2:46 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  2. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  3. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  4. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  5. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  6. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி
  7. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  8. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  10. வீடியோ
    🔴LIVE : Climax-ல ஒன்னு இருக்கு ! | PT Sir Movie Press Meet ||...