/* */

சிவகிரி அருகே பூச்சி கொல்லி மருந்து குடித்த முதியவர் உயிரிழப்பு

சிவகிரி அருகே பூச்சி கொல்லி மருந்தை குடித்து முதியவர் உயிரிழப்பு.

HIGHLIGHTS

சிவகிரி அருகே பூச்சி கொல்லி மருந்து குடித்த முதியவர் உயிரிழப்பு
X

சிவகிரி அருகே பூச்சி கொல்லி மருந்தை குடித்து முதியவர் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தேவிபட்டினத்தை சேர்ந்தவர் லூர்து (60). இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டில் இருந்து பூச்சி கொல்லி மருந்தை சாப்பிட்டு மயங்கிய நிலையில் இருந்தார். அவரது உறவினர்கள் சிவகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 5 Oct 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  2. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  3. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  6. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  7. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  9. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!