/* */

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த நாய்: தீயணைப்புத்துறையினர் மீட்பு

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாயை மீட்ட தீயணைப்பு துறை வீரர்கள்.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த நாய்: தீயணைப்புத்துறையினர் மீட்பு
X

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த நாயை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாயை மீட்ட தீயணைப்பு துறை வீரர்கள்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள வீரசிகாமணி வடக்குத்தெரு பழனிச்சாமி என்பவருடைய கிணற்றில் விழுந்த நாய் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக சங்கரன்கோவில் தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாயை பத்திரமாக மீட்டனர்.

Updated On: 26 Oct 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  4. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  5. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  6. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  7. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  9. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்