/* */

சொத்து தகராறு- அண்ணனை தாக்கிய தம்பி கைது

சொத்து தகராறு- அண்ணனை தாக்கிய தம்பி கைது
X

தென்காசி மாவட்டத்தில் சொத்து பிரிப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் அண்ணனை தாக்கிய தம்பி கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், சின்னகோவிலாங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமசாமியாபுரம் பகுதியில் வசித்து வரும் மாடசாமி என்பவருக்கும் அவரது தம்பியான ராமர் என்பவருக்கும் இடையே சொத்து பிரிப்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மாடசாமி அவரது மாட்டுத் தொழுவத்தில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த ராமர் மாடசாமியை அசிங்கமாக பேசி இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதுகுறித்து மாடசாமி சின்னகோவிலாங்குளம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மேற்படி நபரான கருப்பன் என்பவரின் மகன் ராமர் (30) என்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 15 April 2021 8:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!