/* */

விழும் நிலையில் அங்கன்வாடி கட்டிடம்: விழித்துக்கொள்ளுமா நிர்வாகம்?

சங்கரன்கோவில் அருகே, கட்டி முடிக்கப்பட்டு 10 வருடங்கள்கூட முடியாத நிலையில், அங்கன்வாடி கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

HIGHLIGHTS

விழும் நிலையில் அங்கன்வாடி கட்டிடம்:  விழித்துக்கொள்ளுமா நிர்வாகம்?
X

இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டிடம்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே, இருமன்குளம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில், இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

குழந்தைகள் பயின்று வரும் இந்த கட்டிடமானது, பத்து வருடங்கள் கூட முழுமையாக நிறைவடையாத நிலையில், கட்டிடத்தின் உட்புற மற்றும் வெளிப்புற சுவர்கள் அனைத்திலும் கீறல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமனாலும் இடிந்து விழும் நிலையில் இருந்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் அலட்சியம் காட்டாமால், இனியாவது விழித்துக் கொண்டு, இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தை புதுப்பித்து தர வேண்டும் என்பது, இருமன்குளம் கிராம மக்களின் கோரிக்கையாகும்.

Updated On: 30 Oct 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்