/* */

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்த மாடு: உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்த மாடு: உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்
X

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை மீட்கும் தீயணைப்பு துறையினர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு பனவடலிசத்திரம் கீழத்தெருவைச்சேர்ந்த முருகன் என்பவரது 60ஆயிரம் மதிப்புடைய பசுமாடு வீட்டருகிலுள்ள 35அடி ஆழ கிணற்றில் விழுந்தது.

உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மாவட்ட அலுவலர் கவிதா உத்தரவின்படி, நிலைய அலுவலர் விஜயன் தலைமையில் சிறப்பு நிலை அலுவலர் கருப்பையா, நிலைய அலுவலர் (போவ) ஜெயராஜ் ,சிறப்பு நிலைய அலுவலர் (போவ) வேலுச்சாமி ஆகியோர் பணியாளர்களுடன் விரைந்து சென்று பொதுமக்கள் ஒத்துழைப்புடன் மாட்டை துறை உபகரணம் உதவியுடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து மாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறையினருக்கு உரிமையாளர் மற்றும் ஊர்பொதுமக்கள் பெரிதும் பாராட்டினார்கள்.

Updated On: 10 Oct 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...