/* */

மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு கல்லூரி மாணவர் போட்டி

சங்கரன்கோவில் அருகே திமுக ஒன்றிய கவுன்சிலர் பதிவிக்கு போட்டியிடும் கல்லூரி மாணவர் பாரதிகண்ணன்.

HIGHLIGHTS

மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு கல்லூரி மாணவர் போட்டி
X

மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட ஏழாவது வார்டில் ஒன்றிய கவுன்சிலருக்கு திமுக சார்பில் கல்லூரி மாணவர் பாரதி கண்ணன் என்பவர் போட்டியிடுகிறார்.

சங்கரன்கோவில் அருகே திமுக ஒன்றிய கவுன்சிலர் பதிவிக்கு போட்டியிடும் கல்லூரி மாணவர் பாரதிகண்ணன் மக்கள் சேவையாற்றவே அரசியலுக்கு வந்திருப்பதாக தெரிவித்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட ஏழாவது வார்டில் ஒன்றிய கவுன்சிலருக்கு திமுக சார்பில் போட்டியிடும் கல்லூரி மாணவர் பாரதி கண்ணன் என்பவர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

அவருடைய தகப்பனார் இராஜாதலைவர் மேலநீலிதநல்லூர் திமுக ஒன்றிய செயலாளர் என்பதால் மிகுந்த அரசியலில் ஈடுபாடு அதிகம் உள்ளதாகவும், மேலும் மக்களுக்கு அதிகமான சேவைகள் செய்ய வேண்டும் என்றும் இளைஞர்களின் ஆதரவு அதிகளவில் இருப்பதால்தான் திமுக சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறேன். வெற்றி வாய்ப்பு அதிகளவில் உள்ளது என தெரிவித்தார்.

Updated On: 26 Sep 2021 3:06 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  5. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  7. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  9. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  10. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!