/* */

திருகார்த்திகையை முன்னிட்டு நாதகிரி பலசுப்பிரமணியசுவாமி கோவிலில் தேர் வெள்ளோட்டம்

சங்கரன்கோவில் அருகே திருகார்த்திகையினை முன்னிட்டு நாதகிரி பலசுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் தேர் வெள்ளோட்ட விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

திருகார்த்திகையை முன்னிட்டு நாதகிரி பலசுப்பிரமணியசுவாமி கோவிலில் தேர் வெள்ளோட்டம்
X

சங்கரன்கோவில் அருகே திருகார்த்திகையினை முன்னிட்டு அருள்மிகு நாதகிரி பலசுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் தேர் வெள்ளோட்ட விழா நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கூடலூர் மலையில் உள்ள அருள்மிகு நாதகிரி பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் திருகார்த்திகை திருவிழாவினை முன்னிட்டு தேர் வெள்ளோட்ட விழா நடைபெற்றது. இதில் தேரில் வைக்கப்பட்டுள்ள அகஸ்திய முனிவருக்கு, சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பக்தர்கள் தேரை இழுத்து மலையினை சுற்றி வந்தனர். இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 19 Nov 2021 5:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  2. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  4. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  5. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  7. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  8. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  9. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  10. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு