/* */

சங்கரன்கோவிலில் குண்டும் குழியுமான சாலைகள்: போலீசாருடன் சரி செய்த அதிமுகவினர்

சங்கரன்கோவிலில் குண்டும் குழியுமான சாலைகளை போக்குவரத்து காவல்துறையின் உதவியோடு சரி செய்த அதிமுகவினர்.

HIGHLIGHTS

சங்கரன்கோவிலில் குண்டும் குழியுமான சாலைகள்: போலீசாருடன் சரி செய்த அதிமுகவினர்
X

 சங்கரன்கோவிலில் குண்டும் குழியுமான சாலைகளை போக்குவரத்து காவல்துறையின் உதவியோடு அதிமுகவினர் சரி செய்தனர்.

சங்கரன்கோவிலில் குண்டும் குழியுமான சாலைகளை போக்குவரத்து காவல்துறையின் உதவியோடு சரி செய்த அதிமுகவினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பிரதான சாலைகளான திருவேங்கடம் சாலை ராஜபாளையம் மெயின் ரோடு சாலைகளின் சந்திப்பு பகுதி மற்றும் வடக்கு ரதவீதி பகுதிகளில் மிகவும் குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு மிகவும் இடையூறாக காட்சியளித்தது.

இது சம்பந்தமாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கும் நகராட்சி நிர்வாகத்திற்கும் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அந்த சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்தனர். இதனையடுத்து இந்த சாலையை போக்குவரத்து காவல் துறையினருடன் இணைந்து அதிமுகவை சேர்ந்த மருத்துவர் திலீபன் ஜெய்சங்கர் தனது சொந்த செலவில் மண் மற்றும் கற்களைக் கொண்டு சாலையில் உள்ள குழிகளை நிரப்பி சுலபமான போக்குவரத்துக்கு வழி செய்தார்.

இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சங்கரன்கோவில் போக்குவரத்து காவல் துறையையும் அதிமுகவை சேர்ந்த மருத்துவர் திலீபன் ஜெய்சங்கரையும் வெகுவாக பாரட்டினர்.

Updated On: 7 Dec 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  3. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  4. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  5. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  6. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  8. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  9. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  10. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!