/* */

மேலநீலிதநல்லூர் 7வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக பாரதிகண்ணன் பதவியேற்பு

மேலநீலிதநல்லூர் 7வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக பாரதிகண்ணன் இன்று பதவியேற்றுக்கொண்டார்.

HIGHLIGHTS

மேலநீலிதநல்லூர் 7வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக பாரதிகண்ணன் பதவியேற்பு
X

ஒன்றிய கவுன்சிலராக பதவியேற்ற பாரதிகண்ணன்.

தென்காசி மாவட்டம், மேலநீலிதநல்லுர்ர் ஏழாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற பாரதிகண்ணன், மேலநீலிதநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பாரதி கண்ணனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏரளமானோர் கலந்துகொண்டனர்.

Updated On: 20 Oct 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இருந்து ஜவ்வாதுமலைக்கு இயற்கை சுற்றுலா
  2. நாமக்கல்
    ராஜவாய்க்காலில் திடீரென தண்ணீர் நிறுத்தம்; விவசாயிகள் கடும் பாதிப்பு
  3. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன்பு வணிக வளாக வழக்கு, சிறப்பு...
  4. நாமக்கல்
    பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார பேச்சைக் கண்டித்து மகளிர் காங்கிரசார்...
  5. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2.23 கோடி
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே பட்டப் பகலில் வீட்டுக்குள் புகுந்து ரூ. 17 லட்சம்...
  7. தமிழ்நாடு
    திருவண்ணாமலை To சென்னை கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே!
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே வேலை வாங்கித் தருவதாக மோசடி: தலைமறைவு நபர் 2...
  9. ஈரோடு
    அத்தாணி அருகே தீர்த்தம் எடுக்க வந்த போது பவானி ஆற்றில் மூழ்கி இருவர்...
  10. ஈரோடு
    மொடக்குறிச்சி அருகே ஆற்றில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழப்பு