/* */

பூத் ஏஜெண்டுகள் வாக்குவாதம்: வாக்குப்பதிவு சிறிதுநேரம் நிறுத்திவைப்பு

சங்கரன்கோவில் அருகே, பூத் ஏஜெண்டுகளுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தால், வாக்குப்பதிவு சிறிது நேரம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

HIGHLIGHTS

பூத் ஏஜெண்டுகள் வாக்குவாதம்: வாக்குப்பதிவு சிறிதுநேரம் நிறுத்திவைப்பு
X

மேல நரிக்குடி கிராமத்தில், வாக்குப்பதிவு மையத்தில் அதிக கூட்டம் கூடியதால், முகவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில், சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் ஊரட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல நரிக்குடி கிராமத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்குப்பதிவு இடத்தில் வாக்குகளை செலுத்துவதற்கு வாக்காளர்கள் அதிகளவில் கூட்டம் கூடினர். ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு நின்றனர். இதற்கு முகவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், வாக்குச்சாவடி முகவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன் காரணமாக, சிறிதுநேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து , வாக்குப்பதிவு மீண்டும் நடைபெற்றது. மேலநரிக்குடி வாக்குச்சாவடி மையத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியதால், போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

Updated On: 6 Oct 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...