/* */

தென்காசி மாவட்டத்தில் நடந்த விபத்தில் தந்தை- மகன் உள்பட மூவர் காயம்

தென்காசி மாவட்டம் கரிவலம் வந்தநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தந்தை- மகன் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் நடந்த விபத்தில் தந்தை- மகன் உள்பட மூவர் காயம்
X

தென்காசி மாவட்டம் கரிவலம் வந்தநல்லூர் அருகே உள்ள சங்குபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் (60). இவரது மகன் ஆனந்தராஜ் (12) பள்ளி மாணவன். சிவராஜ், அவரது மகன் ஆனந்தராஜ் இருவரும் கரிவலம்வந்தநல்லூர் தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு மெயின்ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது ரெட்டிய பட்டியை சேர்ந்த சஞ்சீவி ராஜ் மகன் வினோத்குமார் (29) ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.

இதில் பள்ளி மாணவன் ஆனந்தராஜ், அவரது தந்தை சிவராஜ், வினோத்குமார் ஆகிய மூவரும் காயமடைந்தனர். பின்னர் மூவரும் மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து கரிவலம் வந்தநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Updated On: 24 Oct 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  2. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  3. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  4. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  5. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  6. வணிகம்
    கடனில் மூழ்கி வாழ்க்கை போச்சா? மீள ஒரு வழி இருக்கு!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. வணிகம்
    சில ஆயிரங்கள பல லட்சம் கோடிகளா மாத்தணுமா? கூட்டு வட்டி பத்தி...
  9. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  10. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...