/* */

சங்கரன்கோவில் அருகே மின்வாரிய லாரி மோதி ஒருவர் பலி

சங்கரன்கோவில் அருகே, மின்வாரிய லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார்.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் அருகே மின்வாரிய  லாரி மோதி ஒருவர் பலி
X

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் முதல், திருநெல்வேலி செல்லும் சாலையில், வன்னிக்கோனேந்தல் அருகே சாலையோரம் தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாயை சரி செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இப்பணியில், சிவகுமார்(30) என்பவர் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வந்த தமிழ்நாடு அரசு மின்சார வாரியத்திற்கு சொந்தமான லாரி மோதியதில், சிவகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்த தேவர்குளம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 17 Feb 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?