/* */

சங்கரன்கோவில் அருகே பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர் கைது

சங்கரன்கோவில் அருகே குளியலறையில் குளித்து கொண்டிருந்த பெண்ணை வீடியோ எடுத்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் அருகே பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர் கைது
X

போலீசாரால் கைது செய்யப்பட்ட ஜெயராமன்.

சங்கரன்கோவில் அருகே குளியலறையில் குளித்து கொண்டிருந்த பெண்ணை வீடியோ எடுத்த நபரை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறையினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குப்புதூர் பஞ்சாயத்திற்குட்பட்ட கிராமத்தில் இரவு நேரத்தில் வீட்டில் உள்ள குளியலறையில் குளித்து கொண்டிருந்த பெண்ணை வீடியோ எடுத்த ஜெயராமன்(30) என்பவரை பிடித்த காவல்துறையினர் தர்ம அடி கொடுத்து வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 12 March 2022 2:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  2. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  3. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  6. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  7. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  9. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!