/* */

தென்காசி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது: போலீசார் அதிரடி

தென்காசி அருகே சட்ட விரோதமாக பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தென்காசி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது: போலீசார் அதிரடி
X

பைல் படம்.

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அழகாபுரியில் சட்டவிரோதமாக பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்பேரில் அங்கு விரைந்த சார்பு ஆய்வாளர் கமலாதேவி தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த முருகன்(59), அய்யாதுரை(33), மாரிசாமி(36),கணேசன்(40), குருசாமி(42), ஐயப்பன்(56) மாரி(40) ஆகிய ஏழு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Updated On: 13 Sep 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?