/* */

ஆலங்குளத்தில் 1.15 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல்: 21 பேர் கைது

ஆலங்குளத்தில் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்த 21 பேரை கைது செய்து 1.15 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல்.

HIGHLIGHTS

ஆலங்குளத்தில் 1.15 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல்: 21 பேர் கைது
X

ஆலங்குளம் பகுதியில் பாேலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 1.15 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள்.

ஆலங்குளம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்த 21 பேரை கைது செய்து ஒரு லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல் செய்து காவல் துறையினர் விசாரணை.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரிலும், ஆலங்குளம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரிலும் ஆலங்குளம் காவல் நிலைய சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 21 எதிரிகள் கைது செய்யப்பட்டும் இது வரை மொத்தம் 852 குவார்ட்டர் பாட்டில்கள் மற்றும் 24 ஆப் பாட்டில்களும் அதன் மதிப்பு சுமார் 1.15 லட்சம், 13 இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 5 Oct 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...