/* */

ஆட்டோ ஓட்டுனரை தாக்கிய 2 நபர்கள் கைது

ஆட்டோ ஓட்டுனரை தாக்கிய 2 நபர்கள் கைது
X

அச்சம்பட்டியில் ஆட்டோ டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆனையூரை சேர்ந்தவர் மாரிசாமி. ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவர் அவரது ஆட்டோவில் அச்சம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது அச்சம்பட்டி பகுதியை சேர்ந்த இரண்டு நபர்கள் மாரிசாமியை வழிமறித்து இந்த வழியாக இனி நீ வரக்கூடாது என அவதூறாக பேசி கைகளால் தாக்கியுள்ளனர்.

மீண்டும் இந்த வழியாக வந்தால் உன்னை எரித்து கொன்று விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதுகுறித்து மாரிசாமி சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு அச்சம்பட்டியை சேர்ந்த சண்முகையா என்பவரின் மகன் செல்வகுமார் மற்றும் வேலுசாமி என்பவரின் மகன் மணிகண்டன் ஆகிய இரண்டு நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 16 Jan 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது