/* */

சங்கரன்கோவில் அருகே குளத்துக்குள் கழுத்து அறுபட்ட நிலையில் ஆண் சடலம் மீட்பு

சங்கரன்கோவில் அருகே குளத்துக்குள் கழுத்து அறுபட்ட நிலையில் ஆண் சடலம் மீட்பு: போலீஸார் விசாரணை

HIGHLIGHTS

சங்கரன்கோவில் அருகே குளத்துக்குள் கழுத்து அறுபட்ட நிலையில்  ஆண் சடலம்  மீட்பு
X

சங்கரன்கோவில் அருகே குளத்துக்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் போலீஸார் விசாரணை கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள மலையன்குளம் பகுதியிலுள்ள ஆயக்கலந்தை கண்மாயில் கழுத்து அறுக்கப்பட்டும், தலை மற்றும் உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் ஆண் சடலம் கிடந்துள்ளது. அப்பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற நபர்கள் குருவிகுளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற குருவிகுளம் காவல்துறையினர் சடலத்தை மீட்டனர். இறந்து கிடந்தவர் யார்? கொலை செய்யப்பட்டாரா? என்கிற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 6 July 2021 12:28 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  2. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  3. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  6. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  7. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  9. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!