/* */

சங்கரன்கோவில்-வேளாண் சட்டங்களை எதிர்த்து நகல் எரிப்பு போராட்டம்

சங்கரன்கோவிலில் வேளாண் சட்டங்களை எதிர்த்து நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

சங்கரன்கோவில்-வேளாண் சட்டங்களை எதிர்த்து நகல் எரிப்பு போராட்டம்
X

இன்று தமிழகம் முழுவதும் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றது . தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் போரட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை எதிர்க்கும் விதமாக சட்டங்கள் பொருந்திய நகல்களை தீயிட்டு எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.மேலும் மத்திய அரசு அந்த சட்டங்களை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Updated On: 5 Jun 2021 2:07 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!