/* */

சங்கரன்கோவிலில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்

சங்கரன்கோவிலில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்
X

சங்கரன்கோவிலில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக தலைமைச்செயலாளர் ரஞ்சன் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதனடிப்படையில் சங்கரன்கோவிலில் பொது மக்களுக்கு மாஸ்க் அணிய அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் மாஸ்க் அணியாதவர்களுக்கு இன்று முதல் அபராதம் விதிக்கப்படுவதாக எச்சரிக்கை விடுத்தும் வருகின்றனர்.

Updated On: 17 March 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு