/* */

சாலை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

சாலை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
X

சங்கரன்கோவிலில் சாலை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோட்டத்துக்கு உட்பட்ட ஏழு சாலைப் பணியாளர்களுக்கு பிப்ரவரி மாதத்திற்கான ஊதியம் இன்று வரை வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து சாலை பணியாளர்கள் சங்கரன்கோவில் நெடுஞ்சாலைதுறை அலுவலக வளாகத்தில் வட்டத் தலைவர் குருநாதன் தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகள் விரைந்து பேச்சுவார்த்தை நடத்தி ஊதியத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Updated On: 5 March 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  2. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  3. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  4. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  5. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு