/* */

வாகன ஷோரூமில் தீ விபத்து: கோடிக்கணக்கில் தேசம்

சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் உள்ள அருணாச்சல ஆட்டோ ஏஜென்சி இரு சக்கர வாகன ஷோரூமில் மின் கசிவு காரணமாக தீ விபத்து, கோடிக்கணக்கிலான பொருட்கள் தேசம்.

HIGHLIGHTS

வாகன ஷோரூமில் தீ விபத்து: கோடிக்கணக்கில் தேசம்
X

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில், கனகவேல் என்பவருக்கு சொந்தமான இரு சக்கர வாகன ஷோரூம் உள்ளது. இதில் இருந்து புகை வருவதாக சாலையில் சென்ற பொது மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து தீயணைப்பு துறையினர் வந்து கடையை திறந்து பார்த்த போது கோடிக்கணக்கான பொருட்கள் எரிந்து நாசமாகி புகை மண்டலமாக காட்சியளித்தது. இதில் ஏராளமான இரு சக்கர வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின. மின் கசிவு காரணமாக இந்த விபத்து நடந்து இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Updated On: 18 Feb 2021 5:27 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  3. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  4. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  6. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  7. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  8. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  10. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...