/* */

சங்கரநாராயணர் கோவில் தெப்ப திருவிழா

சங்கரநாராயணர் கோவில் தெப்ப திருவிழா
X

சங்கரன்கோவில் சங்கரநாராயணர் தெப்ப திருவிழா 5 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமர்சையாக நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சங்கரநாராயணர் ஆவுடை பொய்கை தெப்ப திருவிழா ஆண்டு தோறும் தை மாத கடைசி வெள்ளியன்று நடைபெறுவது வழக்கம். கடந்த 5 ஆண்டுகளாக தெப்ப உற்சவ நிகழ்ச்சி குளத்தில் நீர் இல்லாததால் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் இந்த வருடம் குறைந்த அளவிலான நீர் இருந்த போதிலும் சில ஆன்மீக அமைப்புகள் ஒன்றிணைந்து அருகில் உள்ள கிணறுகளில் இருந்து மோட்டார் மூலமாக தெப்பத்தில் தண்ணீரை நிரப்பி தெப்ப திருவிழாவிற்கு ஏற்பாடு செய்தனர்.

இதனையடுத்து சுவாமி அம்மாள் கருட வாகனத்தில் ஊர்வலம் வந்த பின்னர் சிறப்பு அபிசேகம், தீபாராதனையும் நடைபெற்றது. தெப்ப குளத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்ந்து தொடர்ந்து 11 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்ததை ஏராளமான பக்தர்கள் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 13 Feb 2021 5:59 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  2. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  3. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  4. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  5. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  6. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  7. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா..!
  9. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  10. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!