/* */

வீட்டில் பணம் திருடிய நபர் கைது

வீட்டில் பணம் திருடிய நபர் கைது
X

தென்காசி மாவட்டத்தில் வீட்டில் நுழைந்து பணத்தை திருடிச் சென்ற நபர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், பனவடலிசத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமலாபுரம் பகுதியில் வசித்து வரும் கருப்பாயி என்பவரின் வீட்டினுள் வைத்திருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டதாக அவரின் மகனான சின்னத்துரை என்பவர் பனவடலிசத்திரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் திருட்டில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்த மதியழகன் என்பவரின் மகன் பேச்சிமுத்து (38) என்பது தெரியவந்தது. இதுகுறித்து பேச்சிமுத்து மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 10 Feb 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!