/* */

போலீசார் அடித்ததாக பக்தர்கள் சாலை மறியல்

போலீசார் அடித்ததாக பக்தர்கள் சாலை மறியல்
X

சங்கரன்கோவிலில் கோவில் திருவிழா ஊர்வலத்தில் போலீசார் அடித்ததாக கூறி பக்தர்கள் சாலை மறியல் செய்தனர் .

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்ற அம்மன் கோவில் திருவிழாவில் நடைபெற்ற சாமி அழைப்பு ஊர்வலத்தில் போலீசார் அடித்ததாக கூறி ஊர்வலமாக சென்றவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் முன்பு உள்ள திருநெல்வேலி ராஜபாளையம் சாலையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து கோவில் திருவிழாவில் அடுத்தடுத்து நிகழ்ச்சி இருந்ததால் ஊர்வலகாரர்கள் சமாதானமாகி கோவிலுக்கு சென்றனர்.அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

Updated On: 3 Feb 2021 5:37 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!