/* */

விசைத்தறி நெசவாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

விசைத்தறி நெசவாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
X

சங்கரன்கோவிலில் விசைத்தறி நெசவாளர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் விசைத்தறி நெசவாளர்கள் வரலாறு காணாத நூல் விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டி விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 300 விசைத்தறி உரிமையாளர்கள், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் விரைவில் நூல் விலை உயர்வுக்கு தீர்வு காணவில்லை என்றால் தொடர் போராட்டம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக 5 தொழிற்சங்க கூட்டமைப்புகள் இதில் கலந்து கொள்கின்றன.

Updated On: 22 Jan 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...