தென்காசி மாவட்டத்தில் இன்று யாருக்கும் கொரோனா இல்லை

X
பைல் படம்
By - Magizh Venthan,Repoter |4 Dec 2021 11:29 PM IST
தென்காசி மாவட்டத்தில் இன்று யாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டவில்லை. இன்று 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இன்று இறப்பு இல்லை, 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu