தென்காசி மாவட்டத்தில் 15ம் தேதி யாருக்கும் கொரோனா இல்லை

தென்காசி மாவட்டத்தில் 15ம் தேதி யாருக்கும் கொரோனா இல்லை
X

பைல் படம்

தென்காசி மாவட்டத்தில் 15ம் தேதி யாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் 15ம் தேதி மட்டும் புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. இன்று 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 21 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
ai and future cities