தென்காசி மாவட்டத்தில் 15ம் தேதி யாருக்கும் கொரோனா இல்லை

X
பைல் படம்
By - Magizh Venthan,Repoter |15 Nov 2021 11:34 PM IST
தென்காசி மாவட்டத்தில் 15ம் தேதி யாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் 15ம் தேதி மட்டும் புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. இன்று 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 21 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu