பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநங்கைகள் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநங்கைகள் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்
X

தென்காசி மாவட்டத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு இருப்பிட வசதி, மற்றும் அரசு வழங்கும் அனைத்து சலுகைகளும் தரக் கோரியும், கொரோனா நிவாரன நிதி அனைத்து திருநங்கைகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும், இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது தொடர்பாக வரும் 15-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்ததாக திருநங்கைகள் தெரிவித்தனர்.

Next Story
ai solutions for small business