/* */

தென்காசி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாபெரும் தடுப்பூசி முகாம்

தென்காசி மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாபெரும் தடுப்பூசி முகாம்
X

தென்காசி கலெக்டர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் வருகின்ற 08.05.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை நடைபெற உள்ளது.

இதுவரை தடுப்பூசி எடுத்து கொண்டவர்களில் கொரோனா தொற்று பாதிப்பு குறைவாகவே உள்ளது. மேலும் தற்பொழுது புதியவகை ஓமிக்ரான் கொரோனா தொற்றிலிருந்து தற்காத்து கொள்ளவும் 15வயதுக்கு மேற்பட்ட முதல் தவணை செலுத்தாதவர்களும், இரண்டாவது தவணை செலுத்திக் கொள்ளாதவர்களும், அருகாமையில் உள்ள மையங்களுக்கு ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண்ணுடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

Updated On: 5 May 2022 2:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்ற என் தாய்க்கு இன்று பிறந்தநாள்..!
  2. வீடியோ
    சென்னையில் மழை வெள்ளம் 4ஆயிரம் கோடி ரூபாய் என்னாச்சி ?#chennai...
  3. லைஃப்ஸ்டைல்
    முதல் ஆண்டு திருமண நாள்: இனிய வாழ்த்துகளும், ஊக்கமளிக்கும்...
  4. வீடியோ
    Vijay கட்சியை பற்றி Vetrimaaran கருத்து !#vijay #actorvijay...
  5. வீடியோ
    Viduthalai 2 படத்தின் Update கொடுத்த Vetrimaaran ! #vetrimaaran...
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை எனும் பயணத்தில்.. திருமண நாள் வாழ்த்துகள்..!
  7. வீடியோ
    நண்பர்களுடன் போதை பொருளை தேடி செல்லும் இளைஞர்கள் !#friends #drugs...
  8. நாமக்கல்
    முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு கல்வி பயில இட ஒதுக்கீடு
  9. நாமக்கல்
    கல்லூரி கனவு நிகழ்ச்சியில் பங்கேற்ற நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா
  10. பொன்னேரி
    எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளையொட்டி காளிகாம்பாள் ஆலயத்தில் சிறப்பு...