சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 136 வது பிறந்தநாள் விழா - அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 136 வது பிறந்தநாள் விழா - அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை
X
சுதந்திர போராட்ட வீரர் வீர வாஞ்சிநாதனின் 136 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது மணி மண்டபத்தில் அரசு சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

சுதந்திர போராட்ட வீரர் வீர வாஞ்சிநாதனின் 136 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது மணி மண்டபத்தில் அரசு சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை உள்ள வீர வாஞ்சிநாதனின் 136 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது மணி மண்டபத்தில் உள்ள திருவருட்சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் அதனைத் தொடர்ந்து அவரது பேரன் வாஞ்சி கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!