/* */

மணல் திருட்டில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் ட்ரோன் கேமரா உதவியுடன் கைது

தென்காசி மாவட்டத்தில் மணல் திருட்டில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் ட்ரோன் கேமரா உதவியுடன் கைது செய்யப்பட்டனர்

HIGHLIGHTS

மணல் திருட்டில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் ட்ரோன் கேமரா உதவியுடன் கைது
X

மணல் திருட்டில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் ட்ரோன் கேமரா உதவியுடன் கைது

தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்கிலிபட்டி பெரிய பாலம் அருகே மணல் திருட்டு நடைபெறுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல்துறையினர் ட்ரோன் கேமரா உதவியுடன் சம்பவ இடத்தில் சோதனை செய்த போது அங்கு சட்ட விரோதமாக உரிய அனுமதியின்றி மணல் திருட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததது தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் சிங்கிலிபட்டி பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்த கோபால் என்பவரின் மகன் கிருஷ்ணமூர்த்தி (29), இந்திரா காலனி பகுதியை சேர்ந்த திருமலைவேலு என்பவரின் மகன் ஜோதி ராஜ் (32), டிப்பர் லாரிகளின் உரிமையாளரான பேபி குமார் மற்றும் தப்பி ஓடிய ஹிட்டாச்சி வாகனத்தின் ஓட்டுநர் ஆகியோர் மீது சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இது தொடர்பாக கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஜோதிராஜ் ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து திருட்டுக்கு பயன்படுத்திய இரண்டு டிப்பர் லாரிகள் மற்றும் ஹிட்டாச்சி வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Updated On: 1 April 2022 6:33 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  3. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  4. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  7. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  8. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  9. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...