/* */

கடையநல்லூர் பகுதியில் தொடர் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

கடையநல்லூர் பகுதியில் தொடர் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கடையநல்லூர் பகுதியில் தொடர் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
X

கைப்பற்றப்பட்ட டூவீலர்கள்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டு நடைபெற்று வந்தது. இதுதொடர்பாக சார்பு ஆய்வாளர் குட்டிராஜா தலைமையிலான தனிப்படையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தது கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜின்னா என்பவரின் மகன் அக்பர் மற்றும் பொட்டல்புதூர் பகுதியை சேர்ந்த சித்திக் என்பவரின் மகன் ஷேக் அலி ஆகியோர் என்பது தெரியவந்தது.

இது தொடர்பாக மேற்படி இரண்டு நபர்களையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் அவர்களிடமிருந்து திருடப்பட்ட ஏழு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 29 July 2022 3:22 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?