/* */

கடையநல்லூரில் டிராக்டர் ஓட்டி வந்தவர் திடீர் மரணம்

கடையநல்லூரில் பேருந்து நிலையம் அருகே டிராக்டர் ஓட்டி வந்தவர் திடீரென மரணடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

HIGHLIGHTS

கடையநல்லூரில் டிராக்டர் ஓட்டி வந்தவர் திடீர் மரணம்
X

சாலையோரம் சாய்ந்து நிற்கும் டிராக்டர்

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் பேருந்து நிலையம் அருகே திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் எம் சேண்ட் ஏற்றி கடையநல்லூரை சேர்ந்த பண்டாரம் என்பவர் வந்துள்ளார். பேருந்து நிலையம் எதிரே வரும் போது அவருக்கு திடீரென உடல் நலம் குன்றியதாக தெரிகிறது.

ஓடை அருகே லேசாக கவிழ்ந்த நிலையில் டிராக்டர் நிறுத்திய நிலையில் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

டிராக்டர் ஓட்டிவந்த நபர் திடீரென இறந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாரடைப்பால் இறந்திருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது

Updated On: 30 March 2022 4:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  2. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  3. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  4. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  5. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  6. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  8. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  9. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  10. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...