/* */

பிறந்து 28 நாட்களே ஆன குழந்தையுடன் வேட்புமனு தாக்கல் செய்த சித்த மருத்துவர்

கம்பனேரி பஞ்சாயத் தலைவர் பதவிக்கு பிறந்து 28 நாட்களே ஆன குழந்தையுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சித்த மருத்துவர்.

HIGHLIGHTS

கடையநல்லூர் அருகே உள்ள கம்பனேரி பஞ்சாயத் தலைவர் பதவிக்கு பிறந்து 28 நாட்களே ஆன நிலையில் குழந்தையுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சித்த மருத்துவர்.

தென்காசி மாவட்ட கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கம்பனேரி பஞ்சாய்தது தலைவர் பதவிக்கு இரண்டாவது முறையாக வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சித்த மருத்துவர் செல்லமகேஸ்வரி (37) என்பவர் பிறந்து 28 நாட்களே ஆன கைக்குழந்தையுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்த சம்பவம் அங்குள்ள அதிகாரிகளை நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அதே போன்று முதல் முறையாக கம்பனேரி பஞ்சாயத்திற்கு வேட்பு மனு தாக்கல் செய்த முதல் பெண் வேட்பாளரும் இவரே.

Updated On: 22 Sep 2021 11:37 AM GMT

Related News

Latest News

  1. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  2. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  3. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  4. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  5. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  6. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  7. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  8. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  9. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  10. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை