/* */

கடையநல்லூரில் பெரியாரின் நினைவு தினம் அனுசரிப்பு

கடையநல்லூரில் பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, திமுகவினர் மலரஞ்சலி செலுத்தினர்.

HIGHLIGHTS

கடையநல்லூரில் பெரியாரின் நினைவு தினம் அனுசரிப்பு
X

கடையநல்லூரில் பெரியாரின் நினைவு தினம்: மாவட்ட திமுக செயலாளர் செல்லத்துரை தலைமையில்  மலரஞ்சலி செலுத்தப்பட்டது. 

தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தந்தை பெரியாரின் 48வது நினைவு தினத்தை முன்னிட்டு மங்களாபுரத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லத்துரை தலைமை வகித்து மாலை அணிவித்தார்.

மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் சேக்தாவுது, கடையநல்லூர் யூனியன் துணைத்தலைவர் ஐவேந்திரன் தினேஷ், ஒன்றிய கவுன்சிலர் சிங்கிலிபட்டி மணிகண்டன், அணி அமைப்பாளர்கள் இசக்கி பாண்டியன், கருப்பண்ணன், பம்புலி பேரூர் துணைத்தலைவர் முதலியான்கான், நல்லையா, போகநல்லூர் மகேஷ், புதுக்குடி தினேஷ், சுரேஷ் ,சுதாகர், முத்துசெல்வம் முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Dec 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  6. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  7. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  8. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  9. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  10. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?