/* */

நடுவக்குறிச்சி பள்ளி அருகே மது விற்பனை: 2 பேர் கைது

நடுவக்குறிச்சி பள்ளி அருகே விற்பனைக்காக மதுபாட்டில்கள் வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

நடுவக்குறிச்சி பள்ளி அருகே மது விற்பனை: 2 பேர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்.

தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நடுவக்குறிச்சி பகுதியில் பள்ளியின் அருகே புகையிலை பொருட்கள் மற்றும் மதுபாட்டில்களை விற்பனை செய்வதாக சார்பு ஆய்வாளர் வேல் பாண்டியனுக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் விஜயகுமார் விசாரணை மேற்கொண்டதில், அங்கு விற்பனைக்காக புகையிலை பொருட்கள் மற்றும் மது பாட்டில்களை வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மாரியப்பன்(51) மற்றும் மகேஸ்வரி(42) ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிந்துது கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார்.

மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 32.5 கிலோ புகையிலை பொருட்கள்,84 மது பாட்டில்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது..

Updated On: 1 May 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...