/* */

ஆஞ்சநேயர் ஜெயந்தி: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.

கடையநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

HIGHLIGHTS

ஆஞ்சநேயர் ஜெயந்தி: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.
X

கடையநல்லூரில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி 

வருடம் தோறும் மார்கழி மாதம் அமாவாசை மூல நட்சத்திரத்தில் வரும் ஆஞ்சநேயர் பிறந்த நாளை அனுமன் ஜெயந்தி விழாவாக வெகுவிமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று அனுமன் ஜெயந்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் திருத்தலங்களில் ஒன்றான தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஆஞ்சநேயர் திருக்கோவிலில் இன்று அனுமன் ஜெயந்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மாலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ஆஞ்சநேயர் சாமிக்கு சிறப்பு மதிய கால பூஜை நடைபெற்றது.

இதனை, தென்மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமியை வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

Updated On: 2 Jan 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...