/* */

தென்காசி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 நபர்கள் கைது

தென்காசி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 நபர்களை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தென்காசி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 நபர்கள் கைது
X

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னத்தம்பி நாடானூர் பகுதியில் பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து அங்கு விரைந்த பயிற்சி சார்பு ஆய்வாளர் மகாலிங்கம் பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குருவைய்யா (45), வரதராஜன்(57), ராமையா (30), மணிகண்டன் (47),மாரிகனி(51), ராஜ் (39),கருப்பசாமி (34) ஆகிய ஏழு நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய பணம் ரூபாய் 37,200 பறிமுதல் செய்யப்பட்டது

Updated On: 21 Nov 2021 2:02 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  2. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  3. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  4. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  7. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  8. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  10. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...