/* */

தென்காசி அருகே அன்னையர் தினத்தை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம்

அன்னையர் தினத்தை முன்னிட்டு தென்காசி அருகே இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தென்காசி அருகே  அன்னையர் தினத்தை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம்
X

அகரகட்டில் அன்னையர் தினத்தை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

அன்னையர் தினத்தை முன்னிட்டு தென்காசி அருகே இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

தென்காசி அடுத்த அகரகட்டில் அன்னையர் தினத்தை முன்னிட்டு அப்பகுதியில் பொதுமக்கள் நலனுக்காக ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் சிந்து மொழி ஏற்பாட்டில் இலவச கண் சிகிச்சை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. காலை 8 மணிக்கு துவங்கிய இலவச கண் சிகிச்சை முகாமிற்கு சுற்றுவட்டார பகுதியில் இருந்து 200க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு கண்களை பரிசோதனை செய்தனர். மருத்துவர்கள் கண்களை பரிசோதனை செய்து அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளையும் மருந்துகளையும் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் சுரண்டை நகர்மன்ற தலைவர் பள்ளி முருகன், ஆய்க்குடி பேரூராட்சித் தலைவர் சுந்தர் ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Updated On: 9 May 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்