/* */

வனப்பகுதியில் வேட்டையில் ஈடுபட்ட நான்கு பேர் நாய்களுடன் கைது

தென்காசி அருகே வனப்பகுதியில் வேட்டையில் ஈடுபட்ட நான்கு பேர் நாய்களுடன் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

வனப்பகுதியில் வேட்டையில் ஈடுபட்ட நான்கு பேர் நாய்களுடன் கைது
X

கைது செய்யப்பட்ட 4 பேர்.

தென்காசி மாவட்டம், பண்பொழி அருகில் ரேஞ்சர் சுரேஷ் தலைமையில், வனவர் அம்பலவாணன், செல்லத்துரை , வனக்காபாளர் ஆறுமுகம், ராஜா, முத்துசாமி ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே வேட்டை நாய்களுடன் வேட்டைக்கு சென்ற 4 நபர்கள் கைது செய்தனர்.

மாவட்ட வன அலுவலர் இளையராஜா உத்தரன்படி, தலா ரூபாய் 30000 வீதம் மொத்தம் 120000 /- அபராதம் விதிக்கப்பட்டது. இனிய வரும் காலங்களில் இது போன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என இதன் மூலம் வனத்துறை சார்பில் எச்சரித்துள்ளது.

Updated On: 4 Nov 2021 12:18 PM GMT

Related News

Latest News

  1. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  6. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  7. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  8. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  9. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்