/* */

சிப்ஸ் கடையில் திருடிய3 பேர் கைது

சிப்ஸ் கடையில் திருடிய3 பேர் கைது
X

கடையநல்லுார் அருகே சிப்ஸ் கடையில் திருடியதாக மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமந்தாபுரம் அருகே ராஜகோபால் என்பவருக்கு சொந்தமான சிப்ஸ் கடையில் சிந்தாமணியை சேர்ந்த கருப்பசாமி (52) என்பவர் வேலை செய்து வருகிறார். வழக்கம்போல் இரவு கடையை அடைத்துவிட்டு மறுநாள் காலை கடையை திறப்பதற்காக வந்து பார்த்த போது கடையின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு கடையில் இருந்த பணம் மற்றும் பேக்கிங் மிஷின் ஆகியவை திருடப்பட்டிருப்பது குறித்து அறிந்து கடையநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் திருட்டில் ஈடுபட்டது காசிதர்மத்தை சேர்ந்த முருகன் என்பவரது மகன் கார்த்திக் குமார் (22), ஊர்மேலழகியானைச் சேர்ந்த நல்லமுத்து என்பவரின் மகன் மாரிமுத்து (52),மற்றும் கடையநல்லூரை சேர்ந்த லியாக்அலி மகன் அப்துல் பைசல் (37) என்பது தெரியவந்தது.இதுகுறித்து மேற்படி 3 நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

Updated On: 22 April 2021 9:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  3. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  6. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  7. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  8. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  9. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  10. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...