/* */

வீரவாஞ்சிநாதன் 110வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

செங்கோட்டையில் வீரவாஞ்சிநாதன் 110வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

HIGHLIGHTS

வீரவாஞ்சிநாதன் 110வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது
X

வீரவாஞ்சிநாதன் 110வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 110 நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. செங்கோட்டையில் உள்ள மணி மண்டபத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா, வாஞ்சிநாதனின் வாரிசு வாஞ்சி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், கட்சி பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மணிமண்டபத்தில் வாஞ்சிநாதனின் வரலாற்றை ஓவியமாக வரைய வேண்டும். செங்கோட்டையில் உள்ள கணித மேதை SS பிள்ளை வரலாறு மறைக்கபடுகிறது. அதனை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேங்கட ரமணா கோரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 17 Jun 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!