/* */

மாஸ்க் அணியாதோருக்கு ரூ.20600 அபராதம்

மாஸ்க் அணியாதோருக்கு ரூ.20600 அபராதம்
X

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பேரூராட்சியில் மாஸ்க் அணியாதோருக்கு ரூ.20600 அபராதம் வசூலிக்கப்பட்டது.

தென்காசி மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவுபடியும் திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அறிவுரைபடியும் கொரோனா தொற்று காரணமாக விழிப்புணர்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஸ்க் அணியாமல் வாகனங்களில் வருவோர்களிடம் ஆய்க்குடி தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் மாணிக்கராஜ் தலைமையில் சுகாதார ஆய்வாளர் கணேசன், ஆய்க்குடி பாேலீஸ் சப்இன்ஸ்பெக்டர் பலவேசம், சுகாதார மேற்பார்வையாளர் (பொ) தர்மர் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஆய்க்குடி போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் பகுதியில் வாகனங்களில் வருபவர்களிடம் கடந்த இரு தினங்களாக சோதனையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களில் மாஸ்க் அணியாமல் வாகனங்களில் வந்த 103 நபர்களிடமிருந்து ரூ. 20600 அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் மாஸ்க் அணியாமல் பொதுஇடங்களுக்கு வரக்கூடாது எனவும் கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்திடவும் செயல் அலுவலர் மாணிக்கராஜ் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

Updated On: 18 March 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!