/* */

சட்ட விரோத லாட்டரி சீட்டு விற்பனை- ஒருவர் கைது

சட்ட விரோத லாட்டரி சீட்டு விற்பனை- ஒருவர் கைது
X

தென்காசி மாவட்டத்தில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், புளியரை காவல் எல்லைக்குட்பட்ட புளியரை சோதனை சாவடி அருகே சப்இன்ஸ்பெக்டர் முருகேசன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கு சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துகொண்டிருந்த இரவணசமுத்திரம் பகுதியை சேர்ந்த முகமது இஸ்மாயில் என்பவரின் மகன் முகமது ரியாஸ் (37) என்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 12 ஆயிரம் மதிப்புள்ள 300 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 16 March 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  3. இந்தியா
    பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?
  4. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  5. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  6. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  8. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  9. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  10. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?