/* */

வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது
X

செங்கோட்டை அருகே கடை முன் நின்று அசிங்கமாக பேசி அரிவாளால் கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பண்பொழி தைக்கா முக்கு பகுதியில் முதலியான்கான்(58) என்பவர் கடையின் எதிரே அதே பகுதியை சேர்ந்த முகமது அப்துல் காதர் என்பவர் அடிக்கடி அவதூறாக பேசி வந்துள்ளார். இதனை முதலியான்கான் பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் அதைக் கேட்காமல் அப்துல் காதர் மீண்டும் அவரின் கடை எதிரே நின்று அசிங்கமாக பேசியுள்ளார்.

இது குறித்து கேட்டதற்கு அவரை அசிங்கமாக பேசி கீழே தள்ளிவிட்டு அரிவாளால் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முதலியான்கான் செங்கோட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் மாரிச்செல்வி விசாரணை மேற்கொண்டு மேற்படி முகமது அப்துல் காதர் என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தார்.

Updated On: 16 Feb 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  4. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
  6. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  7. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அரசு ஐடிஐக்களில் சேர ஜூன் 7ம் தேதிக்குள்...