தென்காசி மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா

X
தென்காசி
By - Magizh Venthan,Repoter |5 Dec 2021 11:31 PM IST
தென்காசி மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இன்று 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இன்று இறப்பு இல்லை, 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu