தென்காசி மாவட்டத்தில் 16ம் தேதி 3 பேருக்கு கொரோனா

தென்காசி மாவட்டத்தில் 16ம் தேதி 3 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

தென்காசி மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் 16ம் தேதி மட்டும் புதிதாக 3 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 27 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி